Thursday 16 April 2020

முடிவில்லா_கவிதை!

கோடையில் கொளுத்தி
பின் மழையாக பொழிந்து
குளிர்காலத்தில் உடலை ஊடுருவும்
இந்த இயற்கை
பொம்மைகள் இறைத்து விளையாடி
வாய்க்குழைய நெய்யுருண்டை அதக்கி
குறும்புகள் பல செய்து பின்
ஒரு மோனப்புன்னகையில்
மதிமயக்கும் பிள்ளையைப் போல்
ஒரு #முடிவில்லா_கவிதை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!