அன்பற்று போகும்போது
வார்த்தைகள் அவசியமற்றோ
சலித்தோ போகின்றன
மாறுப்பட்ட உள்ளத்திடம்
அன்பை ஈயென இரத்தலை விட
மௌனத்தில் இறத்தல் நல்லது!
வார்த்தைகள் அவசியமற்றோ
சலித்தோ போகின்றன
மாறுப்பட்ட உள்ளத்திடம்
அன்பை ஈயென இரத்தலை விட
மௌனத்தில் இறத்தல் நல்லது!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment