Wednesday 16 August 2017

மழை



ஒரு துளி
சிலிர்ப்பூ!
பெரு வெள்ளம்
ஆனந்தம்!
மூழ்கினாலும்
தவறில்லை
மழையில்,
விண்ணைவிட்டு
மண்ணில் பாயும்
மழைப்போல்
கரைகிறது மனது
ஈரக்காற்றில்!
வெறுமையான
இப்பொழுதில்
மரணம் கூட
விடுதலையே
பேரன்பின்
நினைவில்!!

 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!