Thursday 3 August 2017

விந்தை மனிதர்கள்










Image may contain: one or more people and people sitting

மனந்திறந்து அழுத வேளையில்
உலகம் மௌனமாய் இருந்தது
வாய்விட்டுச் சிரித்த வேளையில்
பரவாயில்லையே என்றது
ஏதுமில்லை என்றபோதில்
உன்னிடம் தான் தவறென்றது
அழுவதா சிரிப்பதா
எது தவறென்று புரியாத
பொழுதில்
மௌனமே சிறந்ததென்று
வாய்முடி மௌனியானேன்
உலகம் பின்னால் வந்தது
நான் தனித்து நின்றேன்!

 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!