Friday 6 November 2015

மழையெனும்_ஓவியம்‬

கதிரவனின் கண்களை மறைத்து
மேகங்கள் வெட்கி சூல்கொள்ள
வேகத்தைக் கூட்டுகிறது காற்று ,
ஆர்வத்துடன் தழுவுகிறது மழை
ஆசை தீர நனைகிறது பூமி!
மரங்களின் ரகசியப் புன்னகையில்
உதிர்கிறது பூக்கள்!

‪#‎மழையெனும்_ஓவியம்‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!