Friday 6 November 2015

அன்பின் மொழி

எந்தக் குழந்தையும் ,தன்னுடைய விருப்பையும், வெறுப்பையும், ஆர்வத்தையும் உணர்த்திட, எல்லா நேரத்திலும் வார்த்தைகளைத் தேடுவதில்லை! விழிகளில், அசைவினில், மௌனத்தில் அதைப் புரிந்து கொள்ளும் ஒரு நிறைந்த தாய்மையே அதற்கான மொழி!
எந்த அன்பிலும் தாய்மை தேவைப்படுகிறது, தாய்மை நிறைந்த எதுவும் ஒரு வரம், அதுவே அன்பின் மொழி!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!