Friday 6 November 2015

தாய்மை

அருகில் இருந்தாலும்
கடல் தாண்டி இருந்தாலும்
சாப்ட்டியா, எப்படி இருக்கே? என்று
பரிவோடு கேட்கும் நேசத்தில்
ஒலிக்கும்
வார்த்தைகளின் உண்மையில்
வாழ்கிறது தாய்மை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!