Friday 6 November 2015

‎மழைநாளின்

ஒரு மழலையின் சிரிப்பையோ,
மலரும் பூவின் அழகையோ,
ஆழ்ந்த நேசத்தின் பற்றுதலையோ,
எதையோ,
இல்லை எல்லாவற்றையுமோ கொண்டு
சிலிர்த்து மலர்கிறது
ஒரு ‪#‎மழைநாளின்‬ அதிகாலை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!