Friday 6 November 2015

மனம்‬

துறந்துபோகும் எண்ணத்தில்
தனிமை விழைந்து
தூரப்போகிறேன்,
துரத்தும் எண்ணங்களை
சுமந்துக்கொண்டு
துயருற்றுச் சாகிறேன்,
தீராததொரு,
மனச்சலனத்தில் நான்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!