Friday 6 November 2015

அன்பின்_அளவுக்கோல்



அன்பிற்கான - மனிதர்களின்
மதிப்பீடும் மரியாதையும்,
வருடங்களின் கூட்டுக் கழித்தலில்,
நீர்த்துப்போகும்போது,
ஒற்றைக் கையின், ஒருவேளை
ஈந்தக் கருணையில்,
அந்த தெருநாயின் அன்பு,
நொடி நேர நேசத்தின்
அளவீட்டில்,
வாழ்க்கை முழுதும்
தொடர்ந்தது,
முந்திவந்த
அதன் மரணம் வரை !

#அன்பின்_அளவுக்கோல்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!