காகத்தை விரட்ட சொன்னார்
அத்தை...காய வைத்த தானியத்திற்காக
காகத்தை அழைக்க சொன்னார்
அத்தை அமாவாசை உணவிற்காக
அத்தை...காய வைத்த தானியத்திற்காக
காகத்தை அழைக்க சொன்னார்
அத்தை அமாவாசை உணவிற்காக
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
Vow :)
ReplyDeleteThank you Sukumar!
ReplyDelete