Tuesday 18 September 2012

பிரிவினை

நான் குஜராத்தி, நீ மராத்தியா?
நான் ஆந்திரா, நீ தமிழ் நாடா?
நான் சைவம், நீ வைணவமா?
நான் முதலியார், நீ நாடாரா?
பிரிவினை கேள்விகள் பலவிதம்
கேட்பதில் நமக்கு வெட்கமில்லை!

மாற்றமில்லாத ஒரே கேள்வி
ச்சே நீயும் ஒரு மனுஷனா / மனுஷியா?
சில சமயங்களில் கேட்கிறோம்
பல சமயங்களில் புதைக்கிறோம்
காயங்களை மனதின் ஆழத்தில்!!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!