Tuesday 18 September 2012

முரண்

கடலலை கொன்றது
என்று மனிதன் அழுது
கொண்டிருக்கையில்
இயற்கை அழுது கழுவியது
வெட்டிய ஆடுகளின் ரத்தத்தை
அன்று மழை!
------------------------------------------------
விடியலைத் தேடி வெளிச்சங்கள்
மாணவர்கள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!