Tuesday 18 September 2012

நட்புக்கு அஞ்சலி

அழகாய் இருக்கும் சிலர்
அன்பாய் இருப்பதில்லை!

அன்பாய் இருக்கும் சிலர்
அழகாய் இருப்பதில்லை!

அழகும் அன்பும் நிறைந்த பலர்
நெடுநாள் வாழ்வதில்லை

அழகென்பது மன அழகாக
அன்பென்பது மன ஒழுக்கமாக
வாழ்பவரது வாழ்க்கை நெடுநாள்
நிலைத்திடும் அழியா ஓவியமாக
அன்பு கொண்டோர் நெஞ்சில்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!