Tuesday 18 September 2012

சூழ்நிலை

ஒவ்வொரு பூவும்
அழகாய் தான்
பூக்கிறது - அது
பூஜைக்கோ?
புழுதிக்கோ- இல்லை
பூகம்பதிற்கோ?
சேரும் கைகளை பொருத்தது!

ஒவ்வொரு விதையும்
அழகாய்தான் எழுகிறது

அது
விதையாகுமோ
விழுதாகுமோ இல்லை
வீணாகுமோ
நேர்ந்திடும் சூழ்நிலையை பொருத்தது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!