Tuesday 18 September 2012

பசித்த வயிற்றுக்கு சோறிடுங்கள்


விளைச்சல் இல்லாமல் விளைநிலம்
காய்கிறது!
வற்றிய மார்பு சூப்பி
பிள்ளை வயிறு தோய்கிறது!
உலை கொதித்து நாளாகியது
தாய் மனம் சோர்கிறது!
இருந்தும் இது புண்ணிய பூமி

என்றுமே நீரோட்டம்
பஞ்சமில்லை, பசியில்லை
இதற்க்கு மட்டும் வறுமையில்லை
அரவணைக்கும் அரசாங்கம்
மதுகடைகளில் - எந்நாளும்!!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!