Monday 29 February 2016

பயம்‬

#‎அணுக்கதை‬;
எல்லையில் இறந்த வீரனின் இழவு வீட்டில் பணத்தைக் கொடுத்து, சவபெட்டியின் முன் ஸ்டிக்கரைக் காட்டி தன் கடமையை நிறைவேற்றிய அமைச்சர் ஏழரைச்சாமி, மீந்திருந்த ஸ்டிக்கருடன் திரும்பி வருகையில், வழியிலிருந்த சுடுகாட்டில் ஆனந்தமாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பிணங்கள் அனைத்தும் சட்டென்று தத்தமது சவக்குழிக்குள் ஓடி ஒளிந்தன!
‪#‎பயம்‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!