Monday 29 February 2016

புதைகுழி‬

#‎அணுக்கதை‬:
இருபத்துரெண்டாயிரம் கோடிகளுக்கு மேல் டாஸ்மாக்கில் மட்டும் வருமானம் வந்தும், இரண்டு லட்சம் கோடிகளுக்கு மேல் கடன் இருக்கிறது என்று, வாழ்த்தொலி முழக்கங்களுக்குப் நடுவே பட்ஜெட் உரையைக் கேட்ட, கடைநிலை கட்சி அபிமானி ஆறுமுகம், இனி குடும்பத்தோடு குடித்து வருமானம் அரசுக்கு வருமானம் ஈட்டித் தருவதென்று முடிவு செய்தான், அவன் தலைக்கு மேல் அரசு ஏற்றி வைத்த நான்காயிரம் ரூபாய் கடனைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல்!
‪#‎புதைகுழி‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!