Monday 29 February 2016

சென்னை_என்றொரு_நம்பிக்கை‬!

பூகம்பம், சுனாமி, பெரு வெள்ளம், சாராய ஆறு, பெண்களைத் தொடரும் வக்கிரப் பத்திரிக்கைகள், அடிப்படை உரிமைக்கும் கூட மக்களின் போராட்டம், தினம் நடக்கும் அரசியல் கூத்தில் சிக்கலாகும் சாலைப் பயணங்கள், பல்வேறு நகரங்களிலிருந்து வந்தேறும் குற்றங்கள்......இப்படி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நிற்கிறது தலைநகரம், நம்பிக்கை நகரமாய்!
‪#‎சென்னை_என்றொரு_நம்பிக்கை‬!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!