Monday 29 February 2016

அன்பால்_சூழ்ந்ததென்_உலகு‬!


யாருமற்ற வேளையில்
நானுமற்று இருந்தேன்
கற்கள் தேவையில்லை
காயங்கள் போதும்
உதிர்ந்த தாழம்பூவில்
உதிராத மணம் போல
அன்போடிருக்கிறது மனம்
எத்தனை தந்தாலும்
குறையாமல்,
வேண்டும்போது வா
ஏந்திக்கொள்கிறேன்
உன் தாயாக!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!