Monday 29 February 2016

சுழற்சி‬

#‎அணுக்கதை‬
சிறிது சிறிதாய் தன் விவசாய நிலங்களை விற்று, தன் மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்த கந்தசாமி, கடைசியாய் அவன் வெளிநாட்டில் சென்று சம்பளத்திற்கு வேலை செய்ய, ஏஜென்டிடம் கட்டுவதற்கு எஞ்சியிருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் விற்பதற்கு முடிவு செய்த போது, ஐ. டி கம்பெனியின் வேலையைத் துறந்த குமார், விவசாயம் செய்வதற்காக அந்த நிலத்தை வாங்க முன்வந்தான்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!