Monday 29 February 2016

வஞ்சப்புகழ்ச்சி‬

#‎அணுக்கதை‬
"நீ புத்திசாலி!" என்று அவ்வப்போது சிலாகித்த கணவனின் வஞ்சப் புகழ்ச்சிக்கு தினந்தோறும் உப்பில்லாத உப்புமாவை உணவாகத் தந்து, "எங்க வீட்டுக்காரரைப் போல அன்பான பொறுமைசாலி புருஷன் யாருக்குமே இருக்க முடியாது" என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், தன் கணவன் காதுப்பட சொல்லி சிரித்தாள் மனைவி!
‪#‎வஞ்சப்புகழ்ச்சி‬"

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!