Monday 29 February 2016

காதல்‬!

உருகி வழிவதல்ல
நம்மை உருக்காமல் இருப்பதே
காதல்
அடித்துச் சாய்ப்பதல்ல
நம்மை அரவணைப்பதே
காதல்
வார்த்தைகளில் கொல்வதல்ல
நம்மை மௌனத்திலும் ஆட்கொள்வதே
காதல்
எளிதாய் அலட்சியப்படுத்துவதல்ல
நம்மை ஆராதிப்பதே
காதல்
எந்திரமாய் உணர்வுகளற்றதல்ல
நம்மை உயிர்ப்புடன் வைப்பதே
‪#‎காதல்‬!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!