Thursday 16 November 2017

சிக்னல்_சிந்தனை

தமிழகத்தின் சாலைகளில் செல்லும் நாய்களை வாகனங்கள் மோதிவிட்டால், அது எப்போதுமே நாய்களின் தவறில்லை!
ஒரே ஒரு தேர்தல்தான் நடந்தது, ஒருமுறைதான் ஓட்டுப் போட்டோம், 3 முதல்வர்கள், 5 வருட தண்டனை, இந்தி நாடாக, இந்துத்துவ மாநிலமாக மாறுகிறது தமிழகம்! இது நம்முடைய தவறா, இந்த அமைப்பின் தவறா தெரியவில்லை, எது எப்படியோ, அரசியல் தெரியவில்லை எனினும் முதல் பத்தியில் இருக்கும் செய்திப்பற்றி தெரியும், சாலை விதிகளை பெரும்பாலும் நாய்களே சரியாக மதிக்கிறது!
#சிக்னல்_சிந்தனை

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!