Saturday 20 April 2019

ஏகாந்தம் சூழும்

துயருற்ற பொழுதில்
ஏற்படும் துன்பமெல்லாம்
துயர் மிகும் பொழுதுகளில்
ஏகாந்தமாய் மாறிபோகிறது
ஏகாந்தம் சூழும் மனதில்
எதிர்பார்ப்புகள் அற்றுபோகிறது
எதிர்ப்பார்ப்புகள் இல்லாத
சூழலில்
துன்பங்களும் பெயரற்று
தள்ளிப்போகிறது
இச்சிறிய
வாழ்க்கைதனில்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!