Saturday 20 April 2019

தீண்டாதே


வீசும் காற்றே
மேகத்தைத் தீண்டாதே
வானம் உலர்ந்து போயிருக்கிறது

பொழியும் மழையே
பூமியைத் தீண்டாதே
நிலம் தகர்ந்துக் கொண்டிருக்கிறது!

பூக்கும் பூவே
மகரந்தத்தை உதிர்க்காதே
காற்றில் மாசுப்பட்டிருக்கிறது

மனதின் காதலே
அன்பை பொழியாதே
மனிதம் சுயநலத்துடன் வாழ்கிறது!


No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!