Thursday 16 May 2019

செய்திகள்_வாசிப்பது

#அணுக்கதை
“சென்னைக்கு வந்தது ஆட்டுக்கறிதானாம்!”
“யார் சொன்னா?”
“அட அந்த ஆடே சொல்லுச்சாம்ப்பா!”
“அப்போ அந்த மீன்கறின்னு எழுதியும், சுகாதரமற்ற முறையில் கொண்டுவந்ததெல்லாம்?”
“யோவ் இப்படி வேகமா கேட்டா எப்படி? யோசிக்க வேணாமா? ஆமா இன்னுமா நீ அதை மறக்கல, ரொம்ப விவகாரமான ஆளா இருப்பே போல?”
“சாப்பிடும்போது மீனா, ஆடா, நாயான்னு தெரிய வேணாமா?”
“அதானே பார்த்தேன், என்னடா நம்மாளுக்கு நிறைய அறிவு வந்துடுச்சோன்னு?!”

#செய்திகள்_வாசிப்பது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!