எப்போதும் பிறர் வயதுக்குறித்து
கேள்விக்கேட்டு ஆராய்பவர்களும்,
தம் வயதை
யோசித்துக்கொண்டே இருப்பவர்களும்,
விரைவில் முதுமையடைகிறார்கள்!
கேள்விக்கேட்டு ஆராய்பவர்களும்,
தம் வயதை
யோசித்துக்கொண்டே இருப்பவர்களும்,
விரைவில் முதுமையடைகிறார்கள்!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment