பிறரின் தேவைக்கு ஊறுகாயாக இருப்பதும்
பிறரின் மகிழ்ச்சிக்கு காரணமாய் இருப்பதும்
வேறு வேறு
முன்னது ஏமாளித்தனம்
பின்னது மனிதாபிமானம்!
பிறரின் மகிழ்ச்சிக்கு காரணமாய் இருப்பதும்
வேறு வேறு
முன்னது ஏமாளித்தனம்
பின்னது மனிதாபிமானம்!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment