அமுதூட்டியவள்
தாய்ப்பாலை
பிச்சையென்பதில்லை
மனிதர்களோ
அன்பையும் கருணையையும்
பிச்சையென்று ஈந்து
பெருமிதம்
கொள்கிறார்கள்!
தாய்ப்பாலை
பிச்சையென்பதில்லை
மனிதர்களோ
அன்பையும் கருணையையும்
பிச்சையென்று ஈந்து
பெருமிதம்
கொள்கிறார்கள்!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment