Thursday 16 May 2019

எப்போதும் கருணையுண்டு


எத்தனை துயரிருந்தாலென்ன
ஒரு புன்னகைக்கு வழியுண்டு
எத்தனை ஓட்டமாயிருந்தாலென்ன
சிறு ஆறுதலுக்கு நேரமுண்டு
யார் எப்படியிருந்தாலென்ன
எப்போதும் கருணையுண்டு
எத்தனை மழையிருந்தாலென்ன
சிறு குடையுண்டு
நல்ல மனமிருப்பவர்களுக்கு! ❤️


Image may contain: outdoor

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!