எந்தப்பிணம்
எழுந்து வந்திருக்கிறது
சுடுகாட்டிலிருந்து
கண்ணீர் விட்டு
கரையும் அன்பில்?
எழுந்து வந்திருக்கிறது
சுடுகாட்டிலிருந்து
கண்ணீர் விட்டு
கரையும் அன்பில்?
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment