Thursday 16 May 2019

நகைமுரண்



சாமியார்களுக்கு
காடழிக்க உரிமைத்தந்து
கார்ப்பரேட்டுகளுக்கு
உயிரழிக்க மானியம் தந்து
சுங்கக்கொள்ளைகளுக்கு
மரங்கள் அழிக்க பாதுகாப்பு தந்து
மணல் கொள்ளைகளுக்கு
நீர்நிலைகள் அழிக்க
ஆவணம் செய்து
ஊழல்வாதிகள்
காடழித்து
நாடழித்து
நீர்நிலைகள் அழித்து
வளங்களை கொள்ளையடித்து
விளையாடிய பின்னர்
சட்டென்று இயற்கைச்
செய்த
கோரதண்டவத்திற்கு
நிவாரணம்
வழங்கி
ஒரே இரவில்
நீதியரசர்கள்
ஆனார்கள்
அதே அரசியல்வாதிகள்!
விடிவேயில்லை
இந்த
அறியாமைகளுக்கு!

#நகைமுரண்


No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!